Monday, October 25, 2010

நம் ஒட்டு

நம் மக்களிடம் மற்ற சமுதாயத்தில் இல்லாத ஒரு ஒற்றுமை... நாம் எந்த கட்சியையும் சாராது இருப்பது ..நமை போன்ற படித்தவர்கள் சொல்வதை கேட்டு முடிவு எடுப்பது
ADMK DMK இரண்டும் பணம் கொடுக்கும் இதில் நாம் சொல்லும் கட்சிக்குதான் பணத்தை பெற்று கொண்டு ஒட்டு போடுவார்கள் ..
நம் மக்களை பணம் வாங்காத என்று சொன்னால் அது முட்டாள்த்தனம் ஆகிவிடும் ..

எந்த கட்சி அதிக இடம் கொடுக்கிறதோ அதற்கு நம் ஒட்டு என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என நன் விரும்புகிறேன்
நாம் ஒட்டு போடும் கட்சி வெற்றி பெரும் கட்சியாக இருக்க வேண்டும் ..அந்த வெற்றி யை தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்போம் என்பதில் சந்தேகம் இல்லை ..
நமது ஓட்டை விஜயகாந்த் போன்ற நேற்று கட்சிக்கும் ..காசுக்காக இனத்தை காட்டி கொடுக்கும் சில தேசிய கட்சிகளுக்கும் போட்டு வீண் பண்ண கூடாது ...
நாம் நமது ஓட்டை வீண் பண்ணினாலும் பரவ இல்லை என்றால் அது முட்டாள் தனத்தின் மறு பிறவி என்பேன்

அதிக இடம் கொடுக்க கட்சிகளை நாம் நெருக்கடிகளுக்கு தள்ள வேண்டும் ...நாம் CM ஆவது முடியாது என்றாலும் நமக்கு சில MLA MP பிரதிநிதிகள் தேவை
நாம் மக்களுக்கு எடுத்து சொல்லும் கருவியாக இருக்க வேண்டும் ..அதற்கு நமது பொருள் ,பணம் ,உழைப்பை போட வேண்டும்

No comments: