Monday, October 18, 2010

மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்

நீங்கள் தலித்துகளையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களையும் ஒரே இனத்திற்குள்
வைத்து பார்த்து குளம்பிக்கொன்டிருக்கிரீர்கள். முதலில் நம்மைப்பற்றியும் நம் வரலாறு பற்றியும்
அறிந்து கொண்டு ஒரு தெளிவு நிலைக்கு வாருங்கள். தலித்துகளுக்கு நேரும் அவலங்களையும்
இழிவுகளையும் மள்ளர்களின் மேல் திணிக்க முயல வேண்டாம். நாம் போரில் தோல்வி அடைந்து
வீழ்த்தப்பட்ட மக்கள். நம் மீது மீண்டும் மீண்டும் எதிரிகளும் துரோகிகளும் கடந்த நானூறு வருடங்களுக்கும் மேலாக
தாக்குதல்களை தொடுத்து வருகின்றார்கள் . அதற்க்கு நாம் பல வழிகளில் அவர்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் தலித்துகள் தங்களை தலித் என ஏற்றுக்கொன்டு அடிமையாக வாழ்பவர்கள். அவர்கள் வேறு நாம் வேறு.
நம் மீது எங்காவது வன் தாக்குதல் நடத்தப்பட்டால் தேவேந்திர குலத்தின் மீது தமிழினத்தின் தலைக்குடி மக்களின் மேல் மூவேந்தர்கள் மேல் இன்ன சாதிக்காரன் இப்படியொரு தாக்குதலை நிகழ்த்துகிறான் என்று மட்டும் சிந்தியுங்கள் பதிவும் செய்யுங்கள். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக நம் இனத்தின் மீதான தாக்குதல்களை
நாம் மட்டுமே எதிர்க்கொண்டுள்ளோம். வேறு எந்த ---யிரானும் நமக்காக நம்முடன் சேர்ந்து போர் புரிந்தது கிடையாது. உங்களின் அடிப்படைச் சிந்தனைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.!

No comments: