Thursday, July 14, 2011

இந்திரனே

ஐய்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
ஐம்புலங்களின் ஆசைகளை கட்டுபடுத்தி ஒப்பற்ற
சக்தி பெற்றவருக்கு உலக தலைவனாகிய இந்திரனே
மிகச்சிறந்த சான்று
திருக்குறள் அதிகாரம் ;3.நீத்தார் பெருமை

No comments: